காரைதீவு அக்சயன் மருத்துவத்துறைக்கு தெரிவான நிலையில் நீரில் மூழ்கிப் பலி!!
காரைதீவு அக்சயன்
மருத்துவத்துறைக்கு தெரிவான நிலையில் நீரில் மூழ்கிப் பலி!!
வெளி வந்த G.C.E A/L 2023 (2024) பரீட்சையில் சித்திபெற்று மருத்துவ துறைக்கு தெரிவான காரைதீவை சேந்த மாணவன் எஸ்.அக்சயன் நேற்று (14) நீராடச் சென்றிருந்த நிலையில் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளமை அப் பிரதேசத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.