Tuesday July 2, 2024

பொலிஸ் வாகனத்தில் பாடசாலை சென்ற மாணவர்கள்!

பொலிஸ் வாகனத்தில் பாடசாலை சென்ற மாணவர்கள்! பாடசாலை மாணவர்களை பேருந்துகள் ஏற்றாமல் பயணிப்பதால் மாணவர்கள் பொலிஸ் வாகனத்தில் பாடசாலை சென்ற சம்பவம் பதிவாகியுள்ளது. கிளிநொச்சி மாவட்டத்தின் முகமாலை

சுகாதாரமற்ற தெருவோர வியாபாரம். மூவரிற்கு 35,000/= தண்டம்.!

சுகாதாரமற்ற தெருவோர வியாபாரம். மூவரிற்கு 35,000/= தண்டம்.! திருநெல்வேலி பொது சுகாதார பரிசோதகர் பா.சஞ்சீவன் தலைமையிலான பொது சுகாதார பரிசோதகர் குழுவினரால் திருநெல்வேலி, கொக்குவில் பகுதிகளில் கடந்த

பருத்தித்துறைப் பகுதியில் நீண்டகாலமாக இயங்கிவந்த சட்டவிரோத கொல்களம் சிக்கியது!

பருத்தித்துறைப் பகுதியில் நீண்டகாலமாக இயங்கிவந்த சட்டவிரோத கொல்களம் சிக்கியது! இறைச்சியாக்கப்படவிருந்த கன்றுத்தாச்சி மாடு உட்பட 03 பசுமாடுகள் உயிருடன் மீட்கப்பட்டுள்ளது. அதில் ஒன்று மட்டுவில் பகுதியில் திருடப்பட்ட

இன்று தனியார் வங்கியில் தீ விபத்து! 

இன்று தனியார் வங்கியில் தீ விபத்து! மொரகஹஹேன தனியார் வங்கி ஒன்றில் மதியம் 12.00 மணியளவில் தீ பரவியுள்ளது. ஹொரணை மாநகர சபையின் தீயணைப்பு திணைக்கள அதிகாரிகள்

மலாவியின் துணை ஜனாதிபதி பயணித்த ஹெலிக்கொப்டர் மாயம் தேடுதல் நடவடிக்கை

மலாவியின் துணை ஜனாதிபதி பயணித்த ஹெலிக்கொப்டர் மாயம் தேடுதல் நடவடிக்கை ஆரம்பம்! மலாவி யின் துணை ஜனாதிபதி சவுலோஸ் சிலிமா உட்பட பத்துபேர் பயணம் செய்துகொண்டிருந்த ஹெலிக்கொப்டர்

வௌ்ளத்தில் சிக்கி உயிரிழந்த கோழிகளை விற்பனை செய்யும் மோசடி!

வௌ்ளத்தில் சிக்கி உயிரிழந்த கோழிகளை விற்பனை செய்யும் மோசடி! இந்த நாட்களில் கோழி இறைச்சியை கொள்வனவு செய்யும் போது அதிக கவனம் செலுத்துமாறு நுகர்வோர் விவகார அதிகார

2023 ஆம் ஆண்டு உயர்தரம் சித்தியடைந்த மாணவர்களுக்கு கடன் திட்டம்

2023 ஆம் ஆண்டு உயர்தரம் சித்தியடைந்த மாணவர்களுக்கு கடன் திட்டம் அதிகரிப்பு! 2023ஆம் ஆண்டு நடத்தப்பட்ட உயர்தரப் பரீட்சையில் சித்தியடைந்து அரச பல்கலைக்கழகங்களுக்குச் செல்வதற்குப் போதிய புள்ளிகளைப்

நடுவரின் தவறான முடிவின் காரணமாக பங்களாதேஷ் இந்த போட்டியில் நான்கு

நடுவரின் தவறான முடிவின் காரணமாக பங்களாதேஷ் இந்த போட்டியில் நான்கு ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவி இருக்கிறது.! 17வது ஓவரின் இரண்டாவது பந்து வீச்சில் மகமதுல்லாவிற்கு ஆட்டம்

இந்திய – இலங்கை உறவுகளை வலுவாக தொடர மீண்டும் உறுதி!

இந்திய – இலங்கை உறவுகளை வலுவாக தொடர மீண்டும் உறுதி! தொடர்ந்து மூன்றாவது முறையாக இந்தியப் பிரதமராகப் பதவியேற்ற நரேந்திர மோடிக்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தனது

நாடே எதிர்ப்பார்த்த மகிழ்ச்சியான செய்தி இதோ!

நாடே எதிர்ப்பார்த்த மகிழ்ச்சியான செய்தி இதோ! அரசாங்கம் வௌியிட்ட வர்த்தமானியின் படி, 1700 ரூபாவாக அதிகரிக்கப்பட்ட தோட்டத் தொழிலாளர்களின் நாளாந்த சம்பளம் இன்று முதல் முறையாக மாத்தளை