புங்குடுதீவு கோவில் கிணற்றில் இளம் பெண் சடலமாக மீட்பு!
புங்குடுதீவு கோவில் கிணற்றில் இளம் பெண் சடலமாக மீட்பு!
கொலையா?தற்கொலையா? ஊர்காவற்துறை பொலிசார் விசாரணை…
தீவகம் புங்குடுதீவு மடத்துவெளி வயலூர் முருகன் கோவில் கிணற்றிலிருந்து 27 வயதுடைய சிவகுகானந்தன் சிந்துஜா என்ற இளம் பெண்ணின் சடலமே மீட்கப்பட்டுள்ளதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.