நெடுங்கேணியில் மதுப்போத்தலுடன் கல்வி நிலையததுக்குள்ள பாய்ந்ததாம் ஜீப் வண்டி….!
நெடுங்கேணியில் மதுப்போத்தலுடன் கல்வி நிலையததுக்குள்ள பாய்ந்ததாம் ஜீப் வண்டி….!
*வவுனியா, புளியங்குளம் பொலிஸ் பொறுப்பதிகாரியின் வாகனம் தனியார் வீடொன்றுக்குள் புகுந்து விபத்தொன்று ஏற்பட்டுள்ளது.*
*வவுனியா நெடுங்கேணி பிரதேசத்தில் இன்று (04) இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.*
*தனியாரின் வீட்ட்டிற்கும் சொத்துக்களுக்கும் இந்த விபத்தினால் சேதம் ஏற்பட்டுள்ளதாக பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.*
*மது போதையில் அதிவேகமாக வாகனத்தை செலுத்தியதால் இந்த விபத்து நிகழ்ந்துள்ளதாக பொதுமக்கள் குற்றஞ்சாட்டியுள்ளதுடன், இதனால் பொலிசாருடன் பெரும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதை அடுத்து அந்தப் பிரதேசத்திற்கு விசேட அதிரடிப்படையினர் அழைக்கப்பட்டு பாதுகாப்பு ஏற்படுத்தப்பட்டது.*