⭕️அடை மழையால் பல பகுதிகளில் வெள்ளம் பெருக்கெடுப்பு!
⭕️அடை மழையால் பல பகுதிகளில் வெள்ளம் பெருக்கெடுப்பு!
⭕️மலையகத்தில் சில பகுதிகளில் மண்சரிவு சம்பவங்கள் பதிவு
⭕️மீட்பு பணிக்கு படையினர் தயார் நிலையில்
⭕️அனர்த்த நிலைமை குறித்து விழிப்பாக இருக்குமாறு மக்களுக்கு அறிவுறுத்தல்
⭕️இன்று மாலையும் அடை மழை பெய்யுமென எதிர்வுகூறல்
⭕️சில இடங்களில் மின் விநியோகம் தடை
⭕️அனைத்து பாடசாலைகளுக்கும் நாளை விடுமுறை