Saturday October 5, 2024

சூட்சுமமான முறையில் மரம் கடத்தல் முயற்சி முறியடிப்பு!

சூட்சுமமான முறையில் மரம் கடத்தல் முயற்சி முறியடிப்பு! புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் வாகனம் ஒன்றிற்குள் சூட்சுமமான முறையில் பாலை மரக்குற்றிகளை கடத்த முற்பட்ட வேளை வாகனத்தை கைப்பற்றி, அதன்

கொழும்பு துறைமுகத்திற்கு அருகில் தீ பரவல் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது!

கொழும்பு துறைமுகத்திற்கு அருகில் தீ பரவல் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது! கொழும்பு துறைமுகத்திற்கு அருகில் இன்று மாலை தீ பரவியுள்ளது. கொழும்பு துறைமுக வளாகத்தை அண்மித்த அதிவேக

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் கொலை!

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் கொலை! மீரிகம – மாலதெனிய, நால்ல பிரதேசத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் கொலை செய்யப்பட்டுள்ளனர். இன்று (19) காலை குறித்த

இலங்கை – இந்திய கப்பல் சேவை காலவரையின்றி ஒத்திவைப்பு!

இலங்கை – இந்திய கப்பல் சேவை காலவரையின்றி ஒத்திவைப்பு! நாகப்பட்டினத்திலிருந்து காங்கேசன்துறை வரையான கப்பல் சேவை ஆரம்பிக்கும் திகதி மறு அறிவித்தல் வரை பிற்போடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக

டெங்கு அபாயம்; பொதுமக்களுக்கு எச்சரிக்கை!

டெங்கு அபாயம்; பொதுமக்களுக்கு எச்சரிக்கை! இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் 23,731 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். தேசிய டெங்கு நோய் கட்டுப்பாட்டுப்பிரிவின் புதுப்பிக்கப்பட்ட அறிக்கையில் இந்த

விமான நிலையத்தில் வைத்து ரூ. 5 கோடி கையடக்கத் தொலைபேசி,

விமான நிலையத்தில் வைத்து ரூ. 5 கோடி கையடக்கத் தொலைபேசி, பென் ட்ரைவ்கள் மீட்பு! சட்டவிரோதமான முறையில் இலங்கைக்கு கொண்டுவரப்பட்டு, வரி செலுத்தாமல் விமான நிலையத்திலிருந்து வெளியே

நாட்டில் பல பகுதிகளில் இன்று  கடும் மழை!

நாட்டில் பல பகுதிகளில் இன்று  கடும் மழை! மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் சில இடங்களில் இன்று

ஹப்புத்தளை நகரை மூடி கடும் பனிமூட்டம் தொடர்பில் அவசர அறிவிப்பு.!

ஹப்புத்தளை நகரை மூடி கடும் பனிமூட்டம் தொடர்பில் அவசர அறிவிப்பு.! ஹப்புத்தளை நகரம் மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் நேற்று (18) முழுவதும் பனிமூட்டம் காணப்படுவதாக செய்தியாளர்கள்

இரண்டு பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்து. 26 பேர்

இரண்டு பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்து. 26 பேர் காயம்; இருவர் கவலைக்கிடம்.! கேகாலை – அவிசாவளை வீதியின் கொட்டபொல பிரதேசத்தில் இரண்டு தனியார் பேருந்துகள்

தமிழினப் படுகொலையின் 15 ஆம் ஆண்டு நினைவு நாள் உணர்வுபூர்வமாக

தமிழினப் படுகொலையின் 15 ஆம் ஆண்டு நினைவு நாள் உணர்வுபூர்வமாக அனுஷ்டிப்பு! முள்ளிவாய்க்கால் மண்ணிலே தமிழ் மக்கள் கொத்துக் கொத்தாக கொன்றொழிக்கப்பட்டு தமிழினப் படுகொலை இடம்பெற்று இன்றுடன்