Saturday July 6, 2024

வீதியில் பயணித்தவர்கள் மீது மரங்கள் வீழ்ந்ததில் இரு பெண்கள் உயிரிழப்பு

வீதியில் பயணித்தவர்கள் மீது மரங்கள் வீழ்ந்ததில் இரு பெண்கள் உயிரிழப்பு ஆண் ஒருவர் பலத்த காயம்! சீரற்ற காலநிலை நிலை காரணமாக புத்தளம் – மாரவில மற்றும்

300,000க்கும் அதிகமான வாடிக்கையாளர்களுக்கு மின்சாரம் துண்டிப்பு!

300,000க்கும் அதிகமான வாடிக்கையாளர்களுக்கு மின்சாரம் துண்டிப்பு! மோசமான காலநிலை காரணமாக கடந்த 3 நாட்களில் 300,000க்கும் அதிகமான வாடிக்கையாளர்களுக்கு மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதாக மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர்

அதிகாலை வெளியான வானிலை தொடர்பிலான சிவப்பு எச்சரிக்கை!

அதிகாலை வெளியான வானிலை தொடர்பிலான சிவப்பு எச்சரிக்கை! பலத்த காற்று மற்றும் கடல் சீற்றம் தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களம் முன்னெச்சரிக்கை அறிவித்தலை விடுத்துள்ளது. இது தொடர்பான அறிவித்தல்

அரசாங்க ஊழியர்களுக்கு மீண்டும் அதிகரிக்கும் சம்பளம் ரணில்அரசு அறிவிப்பு!

அரசாங்க ஊழியர்களுக்கு மீண்டும் அதிகரிக்கும் சம்பளம் ரணில்அரசு அறிவிப்பு! இலங்கை யில் 13,000க்கும் மேற்பட்ட கிராம உத்தியோகத்தர்களின் சம்பளம் மற்றும் கொடுப்பனவுகளை அதிகரிக்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

2024 புலமைப்பரிசில் பரீட்சை விண்ணப்பம் கோரல்!

2024 புலமைப்பரிசில் பரீட்சை விண்ணப்பம் கோரல்! 2024ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்குரிய விண்ணப்பங்கள் அடுத்த வாரம் முதல் ஏற்றுக் கொள்ளப்படவுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.

கனடாவில் தற்காலிக வீசாவில் உள்ளவர்களுக்கு ஆபத்து!

கனடாவில் தற்காலிக வீசாவில் உள்ளவர்களுக்கு ஆபத்து! கனடா அரசாங்கத்தின் நடைமுறை காரணமாக, பல்லாயிரக்கணக்கான வெளிநாட்டு பணியாளர்கள் நாட்டைவிட்டு வெளியேறும் அபாயம் ஏற்பட்டுள்ளது. கனடாவில் நிரந்தரக் குடியிருப்பு அனுமதிக்கு

யாழில் பாண் வாங்கி சாப்பிட்டவருக்கு அதிர்ச்சி!

யாழில் பாண் வாங்கி சாப்பிட்டவருக்கு அதிர்ச்சி! பாண் வாங்கி சாப்பிட்டவர் பாணுக்குள் கண்ணாடிப் பீங்கான் துண்டைக் பார்த்து அதிர்ச்சியடைந்த சம்பவமொன்று யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றுள்ளது. யாழ்ப்பாணம் மருதானர்மடத்தில் உள்ள

உழவியந்திரப் பெட்டி குடை சாய்ந்ததில் விபத்து; இளைஞன் பலி!

உழவியந்திரப் பெட்டி குடை சாய்ந்ததில் விபத்து; இளைஞன் பலி! முல்லைத்தீவில் இடம்பெற்ற விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் 5 பேர் படுகாயமடைந்துள்ளனர். முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட

வற்றாப்பளை கோயிலுக்கு சென்ற வாகனம் விபத்து.!

வற்றாப்பளை கோயிலுக்கு சென்ற வாகனம் விபத்து.! யாழ்ப்பாணம் – பண்டத்தரிப்பு – சாந்தை பகுதியில் இருந்து வற்றாப்பளை ஆலயத்திற்கு சென்று தரிசனம் செய்துவிட்டு வந்த பக்தர்கள் பேருந்து

இலங்கையில் இன்று துக்க தினம்!

இலங்கையில் இன்று துக்க தினம்! ஈரானிய ஜனாதிபதியின் திடீர் மறைவையொட்டி இலங்கையில் இன்று (21) தேசிய துக்க தினம் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. அரச நிர்வாக, உள்நாட்டலுவல்கள் மற்றும் உள்ளூராட்சி