நாளை கனடாவில் படுகொலை செய்யப்பட்ட இலங்கையர்களின் இறுதிக் கிரியை!
நாளை கனடாவில் படுகொலை செய்யப்பட்ட இலங்கையர்களின் இறுதிக் கிரியை!
குழந்தைகளின் தந்தையான தனுஷ்க விக்கிரமசிங்கவும் இறுதிக் கிரியைகளில் பங்கேற்கவுள்ளார்.
கனடாவின் ஒட்டாவாவில் படுகொலை செய்யப்பட்ட இலங்கையர்களின் இறுதிக் கிரியைகள் நாளை (17) இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பௌத்த விவகார காங்கிரஸ் இதற்கான ஏற்பாடு செய்துள்ளதுடன் அந்நாட்டு நேரப்படி பிற்பகல் 01.00 மணிக்கு இறுதிக் கிரியைகள் இடம்பெறவுள்ளது
பொது மக்களும் கலந்து கொள்ளும் வகையில் இறுதிக் கிரியைகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.