யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இளைஞன் கொழும்பில் சடலமாக மீட்பு!
![யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இளைஞன் கொழும்பில் சடலமாக மீட்பு!](https://likedtamil.lk/wp-content/uploads/2023/11/IMG_20231105_122529.jpg)
யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இளைஞன் கொழும்பில் சடலமாக மீட்பு!
யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த தமிழ் இளைஞர் ஒருவரின் சடலம் கொழும்பு வெள்ளவத்தை கடற்கரையில் மீட்கப்பட்டுள்ளது.
இன்று காலை இளைஞனின் சடலத்தை பார்த்தவர்கள் தெரிவித்த தகவலை தொடர்ந்து பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
யாழ்ப்பாணத்தை சேர்ந்த 28 வயதான சர்வானந்தா கிருசாந் என்பவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
உயிரிழந்தவரின் முகத்திலும் உடலிலும் அடிகாயங்கள் காணப்படுகின்றதாக தெரிவிக்கப்படுகிறது.