பம்பலப்பிட்டி புகையிரத நிலைய பாலம் ஆபத்தான நிலையில்; அதிகாரிகள் கவனமெடுப்பார்களா?
![பம்பலப்பிட்டி புகையிரத நிலைய பாலம் ஆபத்தான நிலையில்; அதிகாரிகள் கவனமெடுப்பார்களா?](https://likedtamil.lk/wp-content/uploads/2023/10/Screenshot_20231008_125834.jpg)
பம்பலப்பிட்டி புகையிரத நிலைய பாலம் ஆபத்தான நிலையில்; அதிகாரிகள் கவனமெடுப்பார்களா?
பம்பலப்பிட்டி புகையிரத நிலையத்தில் பயணிகள் பாலம் பாரியளவில் சேதமடைந்துள்ளதுடன் பயணிகளின் உயிர்களும் ஆபத்தானதாக மாறியுள்ளது.
சேதமடைந்துள்ள இந்த பயணிகள் பாலம் விபத்துக்குள்ளாகும் முன், அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் வலியுறுத்துகின்றனர்.