யாழில் தவறான முடிவால் உயிரிழந்த இளைஞர்!!
யாழில் தவறான முடிவால் உயிரிழந்த இளைஞர்!!
யாழில் தவறான முடிவால் உயிரிழந்த இளைஞன்!
கோப்பாய் பொலிஸ் நிலையத்திற்கு அண்மித்த இளம் இளைஞர் ஒருவர் தவறான முடிவை எடுத்து உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இச்சம்பவம் நேற்றைய தினம் (23-04-2023) இரவு இச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இந்த சம்பவத்தில் கோப்பாய் ராசவீதி சேர்ந்த 23 வயதுமதிக்க தக்க இளைஞர் ஒருவர் தவறான முடிவால் உயிரிழந்துள்ளார்.
இளைஞன் உயிரிழப்பு தொடர்பில் விசாரணைகளை கோப்பாய் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
யாழில் அண்மைக் காலமாக இவ்வாறான தற்கொலைச் சம்பவங்கள் தொடரும் நிலையில் இவற்றிற்கான பின்னணிகள் தொடர்பில் எதுவித உறுதியான தகவல்களும் வெளிப்படாமல் உள்ளமை குறிப்பிடத்தக்கது.