அன்னை பூபதித் தாயின் 35 ஆம் ஆண்டு நினைவையொட்டி நினைவு கூரும் ஊர்திப் பவனி தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில்…
அன்னை பூபதித் தாயின் 35 ஆம் ஆண்டு நினைவையொட்டி அன்னையின் தியாகங்களை இளைய தலைமுறையினருக்கு எடுத்துச் செல்வதுடன் அன்னையின் தியாகங்களை நன்றியுடன் நினைவு கூரும் ஊர்திப் பவனி தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் தியாக தீபம் திலீபன் நினைவுத்தூபியடியில் இருந்து 16/4/23 நண்பகல் 1.00மணிக்கு ஆரம்பித்து 19/4/23 மட்டக்களப்பு பூபதியம்மாவின் நினைவுத்தூபியை சென்றடையும் ஆரம்பநிகழ்விலும் ஊர்திப்பவனியிலும் கலந்து அன்னைக்கு அஞ்சலி செலுத்த அனைவரையும் அழைக்கின்றோம்.
செ.கஜேந்திரன்
பொதுச் செயலாளர்
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி