தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் கலைபண்பாட்டுத்துறையின் சமூக நலனோம்பல் பிரிவினூடாக இளைஞரணியினால் முன்னெடுக்கப்படும் போதைதந்த பரிசு விழிப்புணர்வுத் தெருவெளி நாடகம்……..
இன்று தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் இளைஞர் அணியினால் சுவிஸ்
வாழ்தமிழ்மக்களின் நிதிப் பங்களிப்பினால் போதையிலிருந்து முற்றாக விடுபடுதலையே
தேசத்தின் விடுதலை எனும் கருப்பொருளில் போதை விழிப்புணர்வு நாடகம் இடம்பெற்றது .இந்த வீதி நாடகம் வவுனியாவின் விசேடமாக சிதம்பரபுரம்ப கலநாட்டின குளம முருகனூர் மதுரா
நகர் ஆகிய இடங்களில் மக்களின் அமோக வரவேற்புடன் இடம்பெற்றது.