வீட்டிலிருந்து கஞ்சா மீட்பு வீட்டு உரிமையாளர் கைது.
![வீட்டிலிருந்து கஞ்சா மீட்பு வீட்டு உரிமையாளர் கைது.](https://likedtamil.lk/wp-content/uploads/2023/03/500x300_1811281-2-.webp)
கொடிகாமம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட எழுதுமட்டுவாழ் பகுதியை சேர்ந்த 32 வயதான நபரொருவர் நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை
பிற்பகல் பொலிஸாரால் கைதாகியிருப்பாதகியிருப்பதாக தெரிவிக்கப்பட்டுகின்றது .
எழுது மட்டுவாழ் பகுதியில் உள்ள வீடொன்றில் இருந்து வியாழக்கிழமை பிற்பகல் தேசிய அரச புலனாய்வுப்பிரிவினர் 16 கிலோக்கிராம் கஞ்சாவினை மீட்டிருந்தனர்.
இதன் போது சந்தேக நபர்கள் .
கஞ்சாவினை மீட்டிருந்தனர்
இதன் போது சந்தேகநபர்கள் தப்பிதிருந்த நிலையில் கஞ்சா போதைப்பொருள் மீட்கப்பட்ட குறித்த வீட்டு உரிமையாளரை பொலிஸார் கைது செய்து மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடதக்கது.