அந்தியேட்டிக் கிரியைகள்
தோற்றம் 15. 07. 1948
மறைவு 05. 02. ” 2023
கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று சிவபதமடைந்த
எமது குடும்பத் தலைவி
அமர் சோமசுந்தரம் நாகம்மா
அவார்களின் அந்தியேட்டிக் கிரியைகள் கடந்த 05.03 2023
ஞாயிற்றுக்கிழமை காலை7.00மாணியளவில் புங்குடுதீவு கண்ணகைபுரம் தீர்த்தக்கரையில் நடைபெற்றது. வீட்டுகிரிந்தியநிகழ்வு நாளை (07.03. 2023)செவ்வாய்க்கிழமை. முற்பகல் 10.00மணியளவில்அன்னரது இல்லத்தில் நடைபெற உள்ளது அந்தத்தருணம் தாங்கள் வாருகைதந்து அன்னரின் ஆத்மா சாந்திப்பிராத்தனையிலும் அதனைத் தொடர்ந்து நடைபெறும் மதிய பேசன நிகழ்விலும் கலந்து கொள்ளும் வண்ணம் அன்புடன் அழைக்கிறோம்.
இந்த அழைப்பைதனிப்பட்டஅழைப்பாக ஏற்று வருகைதருமாரு அன்புடன் அழைக்கிறோம்
குடும்பத்தினர்
மகன்: சோ.கேதீஸ்வரன்(ஈகிள் ஹாட்வெயார் – யாழ்ப்பாணம் )
மகன் சோ.ஜெகதீஸ்வரன்( சிற்றிரான்ஸ்போட்- கொழுப்பு )மகன் -சோ.பிரகதீஸ்வரன் ( ஹாட்வெயார்&ஸ்ரோர்ஸ்-யாழ்ப்பாணம் )
இல.87/5 பிறவுண் வீதி.யாழ்ப்பாணம்
.021 222 8678