இன்றைய சிறார்களே நாளைய தலைவர்கள் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் தலைவி திருமதி வாசுகி சுதாகர்.
இன்றைய சிறார்களே நாளைய தலைவர்கள் என்று தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் தலைவி திருமதி வாசுகி சுதாகர் தெரிவித்தார்.
செந்தமிழ் முன்பள்ளியின் மாணவர்களின் பிரியாவிடை நிகழ்வின்போது தமிழ்த்தேசியப மக்கள் முன்னணியின் மகளிர் அணித்தலைவி திருமதி வாசுகி உரையாற்றி யபோது…..
எமது தமிழ்ச்சமுதாயம் அறம்சார்ந்த சமுதாயம்.கலைகலாச்சார பண்பாட்டு விழுமியங்களுடன் உயர்ந்த வளர்ச்சியடைந்த சமுதாயமாக வாழ்ந்த சமூகம்.தமிழ்இனம எங்கிருந்தாலும் கல்வியறிவில் மிக உயர்ந்த நிலையில் உள்ள இனம். இன்று இந்த நிலையில் பாரிய வீழ்ச்சியை ஏற்படுத்து்ம் நிலை உருவாக்கப்பட்டுளளது. எனவே இந்த
நிலையைமாற்றி எமது எதிர்கால சந்த்தியைக்காக்க வேண்டும் இன்றைய சிறார்கள் தான் எதி்காலத்தின் தலைவர்கள் . அவர்களை ஆளுமையுள்ளவர்களாக மற்றும் முதற்படி முன்பள்ளியே என மேலும் அவர் தெரிவித்தார்