நல்லூர் பிரதேச சபை ஆடியபாதம் வீதியில் சபை நிதியில் அமைக்கப்பட்ட வீதிக்கு குறுக்காக வீதித்தடை கேற்!
நல்லூர் பிரதேச சபை ஆடியபாதம் வீதியில் சபை நிதியில் அமைக்கப்பட்ட வீதிக்கு குறுக்காக வீதித்தடை கேற்!
குறித்த வீதி தனி ஒருவரின் வீட்டுக்குச் செல்லும் பாதை, ஆனால் இதற்கு தார் இட்டு சபை நிதியல் வீதி அமைக்கப்பட்டுள்ளதான குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
குறித்த தகவல் சமூகவலைத் தளத்தில் பரவிவருகிறது. நல்லூர் பிரதேச சபை தவிசாளர் மற்றும் செயலாளர் இது உங்களின் கவனத்திற்கு.
———————————————
நல்லூர் பிரதேச சபை செயலாளரின் கவனத்திற்கு …..
ஆடியபாதம் வீதியில் அமைக்கப்பட்டுள்ள இந்த பாதை பிரதேச சபை பணத்தில் அமைக்கப்பட்டள்ள போதும் எந்த அடிப்படையில் கேட் போடப்பட்டுள்ளது…
உடனடியாக நடவடிக்கை எடுக்க தவறின் உயர் அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு செல்வேன்…
ஊழல்கள் தொடர்கிறது…வட்டாரம் 5ல்…