யாழ்ப்பாணம் மாவட்டச் செயலக சுற்றுவட்டம் பலத்த பாதுகாப்பு வலயத்துள் கொண்டுவரப்பட்டுள்ளது
யாழ்ப்பாணம் மாவட்டச் செயலக சுற்றுவட்டம் பலத்த பாதுகாப்பு வலயத்துள் கொண்டுவரப்பட்டுள்ளது.
உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தல் கட்டுப்பணம் மற்றும் வேட்பு மனுத் தாக்கல் இடம்பெற்று வரும் நிலையில் யாழ் மாவட்டச் செயலக வளாக சுற்றுவட்டம் பொலிஸாரின் பலத்த பாதுகாப்ப வலயத்திற்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.
நாளை (21) நண்பகல் 12 மணியுடன் வேட்புமனுக்களுக்கான காலம் நிறைவடையவுள்ளமை குறிப்பிடத்தக்கது.