நாட்டை விட்டுவெளியேறியவர்களின் அறிக்கையை வெளியிட்டது குடிவரவு குடியகல்வு திணைக்களம்
குடிவரவு குடிகள்வு திணைக்களத்தின் வருடாந்த அறிக்கையின்படி 2021 ஆம் ஆண்டில் 3 லட்சத்து 234 கும் அதிகமான இலங்கை பிரஜைகள் நாட்டை விட்டு வெளியேறி உள்ளனர் என திணைக்களம் அறிக்கை வெளியிட்டுள்ளது .
இவர்களில் பெரும் எண்ணிக்கை யானோர் இந்த வருடத்தின் நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் வெளியேறியுள்ளனர் .
டிசம்பரில் 73 , 827 பேரும் மற்றும், நவம்பரில் 55 ,527 பேரும் வெளிநாடுகளுக்கு சென்றுள்ளனர்
இந்த ஆண்டில் இலங்கைக்கு வந்துள்ள மொத்த வெளிநாட்டவர்களின் எண்ணிக்கை 2, 54 146 எண்ணிக்கை உடையவர்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.