போர் நிறுத்தத்துக்கு ரஷ்யா தயார்
போர் நிறுத்தத்துக்கு ரஷ்யா தயார்
உக்ரைனில் ரஷ்யாவின் இராணுவ நடவடிக்கை கடந்த10 மாதங்களாகத் தொடர்ந்து வரும் நிலையில், அங்கு போர் நிறுத்தத்துக்குத் தயார் என்றுஅறிவித்துள்ளார் ரஷ்யா ஜனாதிபதி புடின். அனால் , அமெரிக்கியாவின் சொற்படி நடக்கும் இதை விரும்பாது என்றும் அவர் குற்றஞ்சாட்டினார்
உக்ரைன் ஜனாதிபதி ஷெலன்ஸ்கி அமெரிக்காவுக்குத் தற்போது சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார் இதனல் உக்ரைன் ரஷ்யமோதல் தொடர்பில் கூடுதல் கரிசனை செலுத்தப்பட்டுவிடயம் கண்காணிக்கப்பக்கப்படுகின்றது . இந்த நிலையிலேயே ரஷ்யாவின் இராணுவ நடவடிக்கை தொடர்பில் இவ்வாறு கருத்து தொரிவித்துள்ளார் புடின. அவர் மேலும் தொரிவித்தத்தாவது உக்ரைன் மீதான இராணுவ நடவடிக்கையை கொண்டுவர விரும்புகிறேன் .விரைவில் திருப்திகரமான வகை
போருக்கு முடிவு காணப்படும் . ஆனால் உக்ரைன் அதைவிரும்பவில்லை அமெரிக்காவுடன் கூட்டுச்சேர்ந்துரஷயாவுக்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபடுவதை உக்ரைன் தொடர்ந்து மேற்கொள்கின்றது. நாங்கள் சொல்லும் விடயங்களை உக்ரைன் ,அமெரிக்கஇரு நாடுகளும காது கொடுத்து கேட்கவில்லை. உக்ரைனை பயன்படுத்திரஷயாமீது தாக்குதல் நடத்தி எங்களை பலவீனப்படுத்த அமெரிக்கா முயற்சி செய்கின்றது.
உக்ரைனைஅமெரிக்கா போர்க்கருவியாக பயன்படுத்துகின்றது . எங்கள் இந்த நோக்கம் இந்த பிரச்சினைக்குத் தீர்வுகாண வேண்டும் அதற்காபாடுபடுகிறோம்தொடர்ந்துபாடுபடுவோம் எல்லா பிரச்சினைக்கும் பேச்சு அல்லது ஏதாவது வழியில் தீர்வு ஏற்படும் இதை ஏற்றுக்கொள்ளவேண்டும். அப்படி புரிந்து கொண்டாள் நன்றாக இருக்கும் -என்றார்