தூய தமிழ்ப்பெயரை பிள்ளைக்கு சூட்டுங்கள் நான் ஒரு தமிழன் என்று அடையாளம் காட்டுங்கள்
தனயன்-வழியில் தமிழ்மொழிகாப்போம். எனும் தொனிப்பொருளில்-அவுஸ்ரேலியா சிட்னி வாழ்மக்களின் பங்களிப்பில் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் இளைஞரணியால் தமிழர் தாயகமெங்கும் செயற்படுத்தப்படவுள்ள தூய தமிழில் பெயர்-சூட்டப்படும் குழந்தைகளுக்கான வங்கிக்கணக்கினை ஆரம்பித்து ஐயாயிரம் ரூபா வங்கியில்” வைப்பிலிடுகின்ற செயற்றிட்டம் திருகோணமலையில்-ஆரம்பிக்கப்பட்டு இன்றையதினம் வவுனியா மாவட்டத்திலுள்ள இருபத்தியிரண்டு குழந்தைகளுக்கான-வங்கிக்கணக்கு ஆரம்பிக்கும் நிகழ்வு தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின்” இளைஞரணிச்செயலாளர் திரு.ஸ்ரீபிரசாத் தலைமையில் இடம்பெற்றது.”
Www.likedtamil.lk