வவுனியா மாவட்டத்தில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினரின் தறசார்பு பொருளாதாரம் நோக்கிய வேலைத்திட்டம்
![வவுனியா மாவட்டத்தில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினரின் தறசார்பு பொருளாதாரம் நோக்கிய வேலைத்திட்டம்](https://likedtamil.lk/wp-content/uploads/2022/12/FB_IMG_1671270620172.jpg)
வவுனியா மாவட்டத்தில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினரின் தறசார்பு பொருளாதாரம் நோக்கிய வேலைத்திட்டம்
கடந்த ஆவணி மாதம் சுவிஸ் தமிழ் மக்களின் நிதிப்பங்களிப்பில் தற்சார்புப்பொருளாதார செயற்றிட்டமொன்றினை அறிமுகம் செய்தோம் நூற்று அறுபத்தியிரண்டு பயனாளிகளுக்கு தலா பத்து கிலோவீதம் ஆயிரத்து அறுநூற்று இருபது கிலோ நிலக்கடலை கொள்ளவனவு செய்யப்பட்டு வழங்கப்பட்டது.
பயனாளி தமக்கு வழங்கப்பட்ட தலா பத்து கிலோ நிலக்கடலையினை அறுவடையின் பின் எம்மிடம் வழங்கவேண்டும் என்ற நிபந்தனைக்கு அமைவாக தரணிக்குளம் மற்றும் வேலன்குளம் பகுதியில் எம்மிடம் மீள வழங்கப்பட்ட ஒரு தொகுதி நிலக்கடலையினை முதற்கட்டமாக அதே கிராமங்களைச்சேர்ந்த புதிய பயனாளிகள் பதினான்கு பேருக்கு வழங்கினோம்.
நிலக்கடலையினை மீள வழங்கிய பயனாளிகளுக்கு தைமாதம் புதிய விவசாயத்திட்டமொன்று செயற்படுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
#liked #tamil